நான் எப்படி
இருக்கவேண்டும் என்று
விரும்புகிறேனோ
அப்படியெல்லாம்
இருந்ததில்லை இதுவரை .
என்னை மறந்து
மறுத்து வாழ
பழக்கிக்கொண்டாகிவிட்டது .
இருள் சூழ்ந்த
பின்னிரவின் நிசப்த
சுகத்தில்
துள்ளும் மனம்
ஞானத்தோடு பேசும்.
புலர்ந்ததும்
புலப்படாமல் போகும்
பேசிய ஞானங்கள் .
மீண்டும் ஒரு நாள்
என்னைக் கடத்தி
கொண்டு போகும் .
Friday, July 9, 2010
Subscribe to:
Post Comments (Atom)
சொற்களின்
amma
No comments:
Post a Comment